Also Watch
Read this
Posted on: May 26, 2025 03:06 AM
By: Srini Vasan
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த ஆழியாறு கவியருவியில் காட்டாற்று வெள்ளம்,
செந்நிறமாக காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தொடர் தடை,
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடர்வதால் கவியருவியில் வெள்ளம்,
கவியருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தில் தடுப்பு வேலிகள் அடித்துச் செல்லப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved