டெல்லியில் வரும் 22, 23ஆம் தேதிகளில் வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் ,தமிழ்நாட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முதல்நிலை முகவர்கள் கலந்து கொள்கின்றனர்,தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை ,பயிற்சி முகாம் கூட்டம் தொடர்பாக தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ,கூட்டத்தில் 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.