Also Watch
Read this
Posted on: Feb 08, 2025 08:38 AM
By: Srini Vasan

சென்னை கொடுங்கையூரில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மது பாட்டில்கள் அழிப்பு,
2021-ம் ஆண்டு சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 806 வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல்,
வெளிநாட்டு மதுபானங்களை அழிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு,
நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளிநாட்டு மதுபானங்களை அழித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
https://www.youtube.com/embed/Xtn9DHMcx_E
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved