Also Watch
Read this
Posted on: Jul 04, 2025 05:25 AM
By: Web Team
திருப்புவனம் கஸ்டடி மரணம் தொடர்பாக 3-வது நாளாக நீதிபதி விசாரணை ,
மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் திருப்புவனத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்,
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படும் மருத்துவமனை,
மருத்துவமனை மருத்துவரிடம் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்,
போலீசார் தாக்கியதில் காயமடைந்த அஜித்குமாரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved