ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் முன்விரோதத்தால் பட்டப்பகலில் வாளால் வெட்டிய நபர்,சந்தியாசதீஷ் என்பவரை வெட்டுப்பட்ட நிலையில், கையில் வாளுடன் மற்றவர்களை மிரட்டும் நபர்,ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நபரை யாரும் காப்பாற்றக் கூடாது என ராகுல் மிரட்டல்,வெட்டுச்சம்பவம் நேற்று நடைபெற்ற நிலையில், ராகுல் வாளுடன் மக்களை மிரட்டும் வீடியோ வைரல்.