குழந்தைகளின் ஆபாச படத்தை பார்ப்பவர்கள் மற்றும் சேமித்து வைப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யமுடியாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.