கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வரும் 10-ம் தேதி அன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல் 11ஆம் தேதி அன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.