Also Watch
Read this
By: Web Team
தென்னிந்திய நடிகர்கள் 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது அமலாக்கத்துறை,
நடிகர்கள் ராணா, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு,
நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லெட்சுமி, ப்ரணிதா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு,
ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை,
சூதாட்ட செயலியால் பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved