சென்னை ஓட்டேரில் பைக்கில் கணவருடன் சென்ற பெண்ணை நோக்கி ஆபாச சைகை செய்ததாக புகார்,மதுபோதையில் இருந்த காவலர் மீது புகார் அளித்த பெண்ணின் கணவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு,தன்னை தாக்கியதாக காவலர் தினேஷ் அளித்த புகாரின்பேரில் புகாரளித்த பெண்ணின் கணவர் மீது வழக்கு,ஆபாசமாக பேசுதல், தாக்கி காயத்தை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு,பெண்ணை நோக்கி ஆபாச சைகை செய்த காவலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.