Also Watch
Read this
Posted on: Mar 11, 2025 10:59 AM
By: Srini Vasan

2024-இல் பா.ஜ.க. மத்திய அமைச்சர் ஷோபா: "தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!",
2025-இல் பா.ஜ.க. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்: "தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!",
இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், வன்மம் வெளிப்பட்டு விட்டது,
தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது - முதலமைச்சர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved