பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக, குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துறைமுகம் மற்றும் கடலில் செல்லும் படகுகளில் ஏறி, கடலோர காவல்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.