Also Watch
Read this
Posted on: Mar 11, 2025 07:33 AM
By: Srini Vasan
தூத்துக்குடி மாநகரில் உள்ள பி அன் டி காலனி பகுதியில் பள்ளத்தில் தேங்கிய வெள்ளம்,
சாலையில் விளையாடி கொண்டிருந்த குழந்தை வெள்ளத்தில் தவறி விழுந்த அதிர்ச்சி காட்சிகள்,
குழந்தையை அருகிலிருந்தவர் ஓடி சென்று தூக்கி காப்பாற்றினார்,
மழைநீரை அகற்றாமல் இருப்பதற்கு பொதுமக்கள் கண்டனம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved