ஜீயர் குறித்து அவதூறு பரப்பியதாக கைதான ரங்கராஜ நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு,சமூகவலைத்தளத்தில் பெண் ஒருவரை அவதூறாக பேசியதாக புகார்,பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு,சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் நடவடிக்கை,பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல்,