Also Watch
Read this
Posted on: Jan 05, 2025 06:18 AM
By: Srini Vasan

கர்நாடகாவின் கோலார் மாவட்டம் தாசரஹோசஹள்ளியில் அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
இந்த மையம் பழுதடைந்த நிலையில் உள்ளதாக பலமுறை கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டும் பொதுமக்கள்,
இனியாவது அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved