தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல்,உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி விசிகவினர் போராட்டம்,பல இடங்களில் ரயில்களை மறித்து விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்,சில இடங்களில் போலிசாருக்கும் விசிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு,அமித்ஷா பதவி விலகாவிட்டால் போராட்டம் தொடரும் என திட்டவட்டம்.அமித்ஷா பதவி விலகாவிட்டால் போராட்டம் தொடரும் என திட்டவட்டம்