news-tamil-logo

3/14/2026, 11:23:19 PM

news-tamil-logo
more
Home news கரூர் துயரத்திற்கு நான் காரணமா?
tv

Also Watch

tv

Read this

கரூர் துயரத்திற்கு நான் காரணமா?

நயினாருக்கு செந்தில் பாலாஜி பதிலடி

Posted on: Jan 06, 2026 06:25 AM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nainar vs sb

கரூரில், தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, செந்தில் பாலாஜி தான் முழு காரணம் என, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சுமத்தியிருந்த நிலையில், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த குறுகிய மனப்பான்மையோடு பேசும் நயினார் நாகேந்திரனுக்கு, பதில் சொல்லி தமது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். மேலும் விஜய் செய்த தவறுகள் குறித்து நயினார் நாகேந்திரன் பேசாதது ஏன்? என்றும் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 29 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved