news-tamil-logo

3/15/2026, 11:16:03 PM

news-tamil-logo
more
Home news மீன் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது..ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து
tv

Also Watch

tv

Read this

மீன் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது..ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து

லாரி விபத்து

Posted on: Sep 25, 2024 06:30 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் மர்ரிபேட பகுதியில் மின்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்றனர்.

கம்மம் நகரில் இருந்து உயிருடன் இருக்கும் மீன்களை ஏற்றி கொண்ட வரங்கள் நோக்கி சென்ற லாரி மர்ரிபேட பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மக்கள் மீன்களை எடுத்து சென்றனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
8 hrs 45 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved