news-tamil-logo

3/22/2026, 5:29:20 PM

news-tamil-logo
more
Advertisement
Home news கூட்டத்துக்குள் டிரக்கை விட்டு மோதியதில் 10 பேர் பலி.. தாக்குதலில் ஈடுபட்டவரை சுட்டுக் கொன்ற போலீஸார்.. வன்முறையை ஏற்க முடியாது - அதிபர் ஜோ பைடன்
tv

Also Watch

tv

Read this

கூட்டத்துக்குள் டிரக்கை விட்டு மோதியதில் 10 பேர் பலி.. தாக்குதலில் ஈடுபட்டவரை சுட்டுக் கொன்ற போலீஸார்.. வன்முறையை ஏற்க முடியாது - அதிபர் ஜோ பைடன்

நியூ ஆர்லியன்ஸ் - அமெரிக்கா

Posted on: Jan 02, 2025 02:27 PM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்திற்குள் டிரக்கை விட்டு மோதி 15 பேர் உயிரிழக்கக் காரணமான நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

தாக்குதலில் ஈடுபட்டது டெக்சாஸை சேர்ந்த ஷம்சுத் தின் ஜப்பார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ISIS தீவிரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
1 hr 4 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved