தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட் : நாளை பியூஸ் கோயல் தமிழகம் வர உள்ளதாக வெளியான தகவலுக்கு நயினார் மறுப்பு நாளை அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என்ற செய்திக்கும் மறுப்பு பிரதமர் தமிழகம் வந்து சென்ற பின்னரே தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை."பிரதமரின் தமிழக வருகைக்கு பின்னர் இபிஎஸ்ஸிடம் கலந்து பேசி அதன் பின் பேச்சுவார்த்தை" தேர்தல் பிரச்சாரத்திற்காக மார்ச் 1-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. Related Link முன்னாள் அமைச்சர் KTR வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு