சென்னையின் 3 முக்கிய ஏரிகளில் மிதக்கும் சேலார் பேனல்கள் அமைத்து மின்உற்பத்தி செய்ய முடிவு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சோலர் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு திட்டம்.ஏரிகளில் மிதக்கும் சேலார் பேனல்கள் அமைப்பது குறித்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கை.