news-tamil-logo

3/21/2026, 11:32:13 PM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews கறை படிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி அவதூறு வழக்கு
tv

Also Watch

tv

Read this

கறை படிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி அவதூறு வழக்கு

கறை படிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி அவதூறு வழக்கு

Posted on: Dec 03, 2024 09:37 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தனக்கெதிராக கறை படிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி அவதூறு வழக்கு தொடுத்துள்ளார் - இபிஎஸ்.

ஜாஃபர் சாதிக்கை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது- EPS

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல்.

திமுகவுடன் ஜாஃபர் சாதிக்கை தொடர்புபடுத்தி பேசியதாக ரூ. 1 கோடி கேட்டு இபிஎஸ் மீது வழக்கு

பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க - இபிஎஸ்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 51 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved