Also Watch
Read this
Posted on: Dec 03, 2024 09:46 AM
By: Srini Vasan
விழுப்புரம் விக்கிரவாண்டியில் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS முற்றுகை.
ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்டு பொதுமக்கள், விசிகவினர் வாக்குவாதம்
உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருவதாக ராதாகிருஷ்ணனிடம் மக்கள் முறையீடு
மழையில் நனைந்த அரிசியை எவ்வாறு உண்பது என கேட்டு சாலையில் கொட்டி போராட்டம்
சென்னை திருச்சி சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டிருந்த போது வந்த ராதாகிருஷ்ணன் முற்றுகை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved