Also Watch
Read this
By: Web Team
சொத்து குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு தடைகோரி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSRR முறையீடு.
வழக்கில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை தரப்பில் பதில் அளிக்க 2 வாரகால அவகாசம் கோரப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறையின் கோரிக்கையை ஏற்று வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved