திண்டுக்கல்: செட்டிக்குளக்கரையில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த ஹேமதயாளவர்மன்(32) மர்மநபர்களால் வெட்டிக்கொலை.ஹேமதயாள வர்மன் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வெட்டிக் கொலை. முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை என தகவல்.