தமிழகத்தில் சென்னை உட்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு,சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பு,சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்ச் அலர்ட் திரும்ப பெறப்பட்டது,குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நகராமல் உள்ளது.