போக்சோ மற்றும் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் சிக்கிய வக்கீல்கள் மீது நடவடிக்கை 9 வழக்கறிஞர்கள் வழக்கறிஞராக பணியாற்ற தடை தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை..!பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த வழக்குகளில் சிக்கியதாக கூறி நடவடிக்கை அஜித் குமார், விஜய் ஆனந்த், கஜேந்திரன் உள்ளிட்ட 9 வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை..! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் பணியாற்ற தடை..!