தொழில்நுட்ப கோளாறால் சிறிதுநேரத்திலே மீண்டும் திருச்சிக்கே திரும்பியது.திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், 141 பயணிகளுடன் தவிக்கும் விமானம்.தரையிறங்க முடியாததால் 141 பயணிகளுடன் நடுவானில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.ஹைட்ராலிக் கோளாறு காரணமாக சக்கரங்கள் உள்ளிழுக்கப்படவில்லை என தகவல்.சுமார் 1 மணி நேரமாக விமானம் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதால் பதற்றம்.திருச்சி விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்களும் மருத்துவக் குழுக்களும் தயார் நிலை.