Also Watch
Read this
By: Web Team

தெரு நாய்களை 8 வாரங்களுக்குள் பிடிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ள நிலையில், சரியான திட்டமிடுதலுடன் உத்தரவை முறையாக செயல்படுத்துவோம் என டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
நாய் தொல்லையில் இருந்து மக்கள் விடுபடுவதோடு, பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு நாய்கள் மாற்றப்படுவதையும் அரசு உறுதி செய்யும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved