Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு வைத்திருந்தாக கூறி,அஸாம் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியை போலீஸார் கைது செய்துள்ளனர். தேஜ்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி குலேந்திர சர்மா, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎன்ஸ் உடன் அவர் தொடர்பு வைத்திருந்தாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved