Also Watch
Read this
By: Web Team

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் படுகாயமடைந்த கல்லுாரி மாணவி முகத்தில் 17 தையல்கள் போடப்பட்டுள்ளன. 21 வயதான மாணவி வைஷ்ணவி சாஹு, கல்லுாரியில் பி.பி.ஏ., இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 21-ஆம் தேதி, வழக்கம்போல் கல்லுாரி முடிந்து வீடு திரும்பியபோது, தெருநாய்கள் அவரை கடித்து குதறியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved