இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். புதன்கிழமை நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் மோடியை இரண்டாவது முறையாக சந்தித்தார்.