மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய கட்டப்பட்ட முதல் போலோ வணிக வளாகத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வணிக வளாகத்தை அம்மாநில முதலமைச்சருடன் பார்வையிட்டார்.