Also Watch
Read this
By: Web Team

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் சிறுத்தை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து எம்.எல்.ஏ ஒருவர் சிறுத்தை வேடமணிந்து சட்டப்பேரவைக்கு வந்தார். சிவசேனாவை சேர்ந்த ஷரத் சோனாவேன் சிறுத்தை வேடமணிந்து வந்ததுடன், அரசு தனது கோரிக்கையை புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டினார். சிறுத்தை தாக்குதலை அவசர நிலையாக அறிவிக்க கோரிய அவர், மீட்பு மையங்களை தொடங்கி அதில் சிறுத்தைகளை பிடித்து அடைத்து வைக்க வேண்டும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved