Also Watch
Read this
By: Web Team

கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பெண் மனோதத்துவ நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடா்பாக அந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, புகார் அளித்த மாணவி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகையுடன் நிபந்தனை ஜாமீனை நீதிமன்றம் வழங்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved