Also Watch
Read this
By: Web Team

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் இரண்டாம் தேதி வரை 9 நாட்கள் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved