Also Watch
Read this
By: Web Team

தலைநகர் டில்லியில் இருந்து மணிப்பூரின் இம்பால் நகருக்கு கிளம்பிய இண்டிகோ விமானத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், மீண்டும் டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு, வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி, தேவையான பரிசோதனைகளை செய்த பிறகு மீண்டும் இம்பாலுக்கு இண்டிகோ விமானம் சென்றதாக அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved