ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள சக்தி காந்த தாஸ் செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், வருவாய்த்துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ரா புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.