news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

கொல்கத்தா, மேற்குவங்கம்

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kolkatha protest

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அங்கன்வாடி ஊழியர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், போலீசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்
பதற்றம் நிலவியது.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்தவர்களை அலுவலக வாயிலில் போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர்.

இதையும் படியுங்கள் : ரூ. 21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நீர் தேக்கத் தொட்டி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெல்லம் விற்ற வெள்ளந்தி சிரிப்புக்காரர் இபிஎஸ்

2
4 mins agoshare
வெல்லம் விற்ற வெள்ளந்தி சிரிப்புக்காரர் இபிஎஸ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved