news-tamil-logo

3/22/2026, 5:50:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews மசூதி ஆய்வு தொடர்பான வன்முறையில் 3 பேர் சுட்டுக்கொலை.. பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

மசூதி ஆய்வு தொடர்பான வன்முறையில் 3 பேர் சுட்டுக்கொலை.. பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

உத்தரப்பிரதேசம், சம்பல்

Posted on: Nov 25, 2024 06:27 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உத்தரப்பிரதேசம், சம்பல்

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், மசூதி ஆய்வை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையை அடுத்து பாதுகாப்பு கருதி அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்து கோவிலை இடித்து இந்த மசூதியை கட்டியிருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஷாஹி ஜமா மசூதியில் நில அளவீட்டுக்காக சென்ற அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்கிய நிலையில் பெரும் வன்முறை வெடித்தது.

போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

மசூதி அருகே கலவரக்காடாக மாறிய நிலையில் பெண்கள் உள்பட மொத்தம் 21 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved