Also Watch
Read this
By: Web Team

வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. மக்களவையில் பிரதமர் மோடியும், மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விவாதத்தை தொடங்கி வைக்கின்றனர். இதில் மக்களவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் கவுரவ் கோகாய் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. வந்தே மாதரம் பாடலின் முக்கியத்துவம் மற்றும் அதிகம் அறியப்படாத வரலாற்று அம்சங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved