Also Watch
Read this
Posted on: Aug 29, 2024 01:09 AM
By: Srini Vasan

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் இருவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளரான எம்.கிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அரசூர் சிவா என்கிற சிவக்குமார் ஆகியோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved