Also Watch
Read this
Posted on: Aug 23, 2024 04:41 AM
By: Srini Vasan

பூந்தமல்லி அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் பலியான நிலையில், அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமழிசை பகுதியை சேர்ந்த நரேந்திரன் என்பவர் பழுதை சரிசெய்யும் போது மின்சாரம் தாக்கி மயங்கிய நிலையில், பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved