Also Watch
Read this
Posted on: Aug 22, 2024 07:10 AM
By: Srini Vasan

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பணத்திற்காக மூதாட்டியை கொன்று உடலை காவிரி ஆற்றில் வீசிய பேரன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அம்மன் கோவில்பட்டி பேரமரத்தூர் பகுதியைச் சேர்ந்த 85 வயதான பொன்னியம்மாள் என்பவர் கடந்த மூன்றாம் தேதி திடீரென மாயமான நிலையில், சந்தேகத்தின் பேரில் அவரது பேரனான சித்துராஜ் உட்பட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved