news-tamil-logo

3/15/2026, 11:17:50 AM

news-tamil-logo
more
Home home தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை.. மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கிய ரயில் தண்டவாளம்
tv

Also Watch

tv

Read this

தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை.. மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கிய ரயில் தண்டவாளம்

அந்தரத்தில் தொங்கிய ரயில் தண்டவாளம்

Posted on: Sep 01, 2024 09:40 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் புகுந்து பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ள பெருக்கு காரணமாக மஹபூபாபாத் அருகே தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கி காட்சியளிக்கிறது. இதனால் விஜயவாடாவில் இருந்து வாரங்கல், வாரங்கலில் இருந்து விஜயவாடா மற்றும் டெல்லியில் இருந்து விஜயவாடா செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் தேர்தல் எப்போது? - வெளியான முக்கிய தகவல்

0
7 mins agoshare
Election newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved