news-tamil-logo

3/24/2026, 12:32:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home home ஆந்திரா, தெலங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழை- 10 பேர் பலி.. கம்மம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 52.1 செ.மீ. மழை.. கனமழையால் 100 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
tv

Also Watch

tv

Read this

ஆந்திரா, தெலங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழை- 10 பேர் பலி.. கம்மம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 52.1 செ.மீ. மழை.. கனமழையால் 100 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன

100 ரயில் சேவைகள் ரத்து

Posted on: Sep 02, 2024 03:43 PM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மழைக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கம்மம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 52.1 செ.மீக்கு மழை கொட்டியது. இதனால் கம்மம்-வாரங்கல் ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. கனமழையால் 100 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 54 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீக்கரையாக்கப்பட்ட யூத சமூக ஆம்புலன்ஸ்கள்

0
7 hrs 57 mins agoshare
lONDON








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved