Also Watch
Read this
Posted on: Aug 21, 2024 01:06 AM
By: Admin News Tamil

திருவாரூரில் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் தனியாக வசித்து வந்த மனைவி அரை நிர்வாணத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை நடந்தா என்றகோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கிய நிலையில் உயிரிழந்த பெண்ணின் செல்போன் கொலையாளியை காட்டி கொடுத்து.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved