Also Watch
Read this
Posted on: Aug 21, 2024 08:32 AM
By: Srini Vasan

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணை பணியின் போது இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதால் பெண் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உமா மகேஸ்வரி என்ற பெண் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது முடி இயந்திரம் அருகில் உள்ள மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியதாக தெரிகிறது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved