news-tamil-logo

3/19/2026, 1:13:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ”இளைஞர்கள் படுகொலை வழக்கில் இன்னும் விசாரணை முடியவில்லை”.. மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்டாலின் விளக்கம்
tv

Also Watch

tv

Read this

”இளைஞர்கள் படுகொலை வழக்கில் இன்னும் விசாரணை முடியவில்லை”.. மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்டாலின் விளக்கம்

மயிலாடுதுறை

Posted on: Feb 16, 2025 09:20 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

மயிலாடுதுறை அருகே 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இன்னும் விசாரணை முடியவில்லை என மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டதாக தெரியவந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வேடநத்தத்தில் 800 ஆண்களிடம் விசாரணை"

0
0 min agoshare
sp pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved