Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விவசாய நிலத்தில் விழுந்த கட்டுமான கூலித் தொழிலாளி எலி, பாம்புக்காக திருட்டுத்தனமாக வைத்த மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னகளக்காடி பகுதியை சேர்ந்த செல்லப்பன், வியாழக்கிழமை அன்று பணி முடிந்து வீடு திரும்பியபோது, தென்னேரிப்பட்டு பகுதியில் நிலை தடுமாறி விழுந்தார்.
சட்டவிரோதமாக மின் கம்பி அமைத்த நாகமணி மற்றும் நடராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved