news-tamil-logo

3/23/2026, 11:14:49 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்.. முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்.. முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என குற்றச்சாட்டு

கள்ளப்பள்ளி, கரூர்

Posted on: Feb 28, 2025 07:55 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முறையாக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளப்பள்ளி பகுதியில் சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படாதது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு

15
23 mins agoshare
admkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved